பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுேராவது அதிகாரம். ஈ ண் டு நி க ழ் ந் த து. -c, t, FTijхСг “rтч эн போருக்கு மூண்டுவந்த படைகள் நேரே போர்மேல் எரு மல் மாருப் மீண்டு போனதை கினேங் த ஊமைத்துரை உவந்த கின்ருர் ஆயினும் உறுவதை எதிர் கோக்கிக் கருமங்களே இரவும் பகலும் கருதிச் செப்தார். கோட்டையைக் கட்டி அர னைப் பலப்படுத்தியது போல் போர்க் கருவிகளேத் தலைமையாக நிலைப் படுத்தினர். பிப்ரவரிமாதம் பத்தாங் தேதி (10–2–1801) மாலை யிலிருந்தே ஆயுதசாலைகளைக் கக்கபடி ஆயக்கம் ஆக்கினர். எ கிரி களுடைய இயல்புகளையும் செயல்களேயும் அதி மதியூகமாய்க் கவனித்து வந்தார். பொல்லாத சூழ்ச்சியாளர்கள் என வெள் ளையர்களை உள்ளம் கருதியுள்ளமையால் இவர் பாண்டும் விழிப் பாக விரைந்த புரிந்தார். இரு திறத்தாரும் பொரு திறங்களேயே கருதி முயன்று உறுதி பூண்டு கின் ருர், உடைந்து போன கும் பினித் தலைவர் இடங்கள் கோ லும் முடங்கல்கள் போக்கிச் சே னைகளைக் திரட்டிக்கொண்டிருப்பதை கன்கு கெரித்து எங்கும் இவர் துரிதமாக வேலைகள் செப் கார் , திகார ஆட்சிகளுக்கு உரிய பக்க பலங்களேயே முக்கியமாகக் கருதி முனைந்தார். எல்லைகள் தேர்ந்தது தமக்கு உரிமையாக செல்லே மண்டலத்தில் கும்பினியார் அதுவரையும் ன ல்லே செப்திருக்க எல்லா இடங்களேயும் இவர் கைப்பற்றிக் கொண்டார். முன்னம் பாளேயகாரரிடமிருந்து கவர்ந்த ஆயுகங்களேயெல்லாம் சிங் த பூக்கறையிலும் டிரீவைகுண் டத்திலும் அவர் சேமமாக ச் சேர்த்து வைக்கிருந்தார். வேல் வாள் வெடி முகவிய போர்க் கருவிகள் அங்கே தி னாக கிறைங் திருந்தன. அக்கப் படைக்கலன்களே யெல்லாம் னடுத்து வரும் படி ஊமைத்துரை தம் படைகளே அனுப்பினுர் எழுஆாறுபோர் விரர்கள் எழுந்தனர். வீரலக்கு, ரனவீரசின் னு, ஜெயவீரராமு, ஆதிமுத்து, இராமதளவாய், இராஜபொம்மு, சின்னபாலு என்னும் இந்த ஏழுவி, ர்களும் அக்கப் படைக்குத் கலேவர்களா ப்ச் சென் றனர். சே ைகளை நடத்திப்பே. ப்க் குறித்த இடங்களிலிருந்த