பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் பொருள்களையும் கவர்ந்து வந்தனர். போர்க்கருவிகளுள் மூன்று சிவால்வர்களும், இரண்டு பிஸ்கோல்களும் இருக்தன. வெள்ளைத் தளபதி வெருவியது. அவர் வெளியே வந்த தம் மருண்டு வெருண்டு மறுகி கின் ருர் . நானமும் மானமும் அவரை வாட்டி கின்றன தம்முடைய இனத்தவர்மீது கோபக் கொதிப்போடுள்ள கொடிய பகைவர் ஆகலால் தன்னைக் கொன்றே விடுவர் என்.று அவர் Стру-a, செப்து கொண்டார். தமிழ் கொஞ்சம் கொச்சை சயாக அவ ருக்குப் பேசத் தெரியும்; ஆயினும் அன்று யாதொன் றும் பேசா மல் உள்ளமுடைந்த உறுதி குலைக்க இவர்பால் அவர் ஒடுங்கி யிருந்தார். அவருடைய கிலே ன ள்ளலா ப் இழிக்க கின்றது. முதலில் பிடித்தவரைத் தோனியில் ஏற்றி உன் ஊரை நோக்கி ஒடிப்போ என்று விரட்டி விட்டதுபோல் அவரை வெளியேவிட வில்லை. கொள்ளைப் பொருளோடு அவ் வெள்னை க் கரை யையும் உடன் கொண்டு பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படை வீரர் புறப்பட்டனர். விடிய மூன்.ற நாழிகைக்கு முன் படைகள் எழுந்தன. இடையே மீள விட்டான் அருகே காலை உண்டி கொண்டனர். வந்த வேலை சிங்கை மகிழ முடிந்தமையால் யாவ ரும் அங்கே உல்லாச உரைகள் ஆடிச் சல்லாபமாயிருந்தனர். பtள விட்டான் இக்க ஊர் தளத்தக்குடிக்கு மேற்கே நான்கு கல் தாரத் தில் உள்ளது. இவ்வூருக்கு வாய்க் தள்ள பேருக்கு அப்பக்கத் தில் உள்ளவர் கூறும் காரணம் விசித்திரம் மிக வுடையது கன்ன பரம்பரைக் கதைகனை என்ன வகையில் கேட்டாலும் இனிமை சுரந்து வருகிறது. இன்னலான இன்ன கிலேயிலும் இனியது தெரிய சேர்ந்தது. அரிய கிகழ்ச்சி பெரிய மகிழ்ச்சி யைத் தருகிறது. அந்தக் கதையை இங்கே அறிய வருகிருேம். கம்பர் சோழ நாட்டை விட்டுப் புறப்பட்டுக் தலங்கள் தோறும் சென்ருர். தமது புலமைத் திறத்தையும் கவி வன்மையை யும் அரசர்களிடமும் குறுகில மன்னர்களிடமும் வெளிப்படுத் திப் பரிசில் பல பெற்று விருது வெற்றிகளோடு பாண்டி காட் டி ற்கு வந்தார். பல ஆர்களையும் ச ட த இவ் ஆர் அருகே வரும்