பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. படைகள் கிாண்டது 171 எங்குமே பொருளிட்டி இசைட்ேடி கின்றதுவும் இங்கிவல்ை எல்லாமே இல்லையென இழந்தனமே. [8 வெள்ளேயர்கள் எல்லாரும் விரைந்தோட வேரறுத்தே எள்ளளவும் இக்காட்டில் இடமில்லை எனத்தெரித்துத் தள்ளரிய பேரிடரைத் தடையின்றிச் செய்துள்ளே எள்ளியிளித் திங்கு கமக்கு எமனுகி கிற்கின்றன். [9 மூண்டபோர் தொஅம்புகுந்து முரணுற்றிப் பகைவென்று காண்டரிய பல அரணும் கான்கொண்ட தறுகணுயச் ஆண்டகையாம் 'காலனுமே அமர்செய்ய் இங்குவந்து மாண்டொழிந்து போனனே! மற்றினி சான் சொல்வதென்னே? போரமர்த்து பாஞ்சைமேல் போனவர்கள் இதுவரையும் ஊரமர்ந்து மீண்டவர்கள் ஒருவரையும் கான் கானேன்; நேரமர்ந்திங் கன்வூரை கினேங்தாலும் நெஞ்சமெலாம் ரேமர்ந்த உப்பாகி கிலேகுலைந்தால் கிலேயென்னும்? [11 முன்னவன்முன் மூண்டுகின் அறு முடிவரிய போராற்றிப் பன்னரிய படைதொலேத் துப் படுவஞ்சத் தால் பட்டான்; பின்னவன் இப் போதெழுந்தப் பெருமபழியை கினேந்தோங்கி வன்னியென வளர்ந்துள்ளான் வாழ்வுகமக் கென ளுமோ? (12 வாய்பேசா ஊமை என வாய்ந்திருக்கும் பாஞ்சைமன்சீனப் போய்விசி வென்று வரப் போர்ப்படைகள் மிகத்திரட்டிப் பேய்பேசி வந்தாலும் பேரெதிரே கேட்டவுடன் வாய்பேசா தோடுமெனின் வாய்பேசி யாவதென்னே? [13 Hot காலன் என்றது காலின் ஸை (Collins) 1799 செப்டம்பர் மாத்ம் 5ங் தேதி பாஞ்சாலங்குறிச்சிப் போரில் இறங்தவன். சிறந்த தளகர்த்தன். முன்னம் பல போர்முனேகளில் வென்று கும்பினியா ருக்கு உதவிபுரிந்து வந்தவன். ஈண்டு வங்து பொருது மாண்டு மடிந்து போனன் ஆதலால் அவனே இங்கே எடுத்துக் காட்டினர். காலனுக்கும் காலன் ஆனமையால் காலகாலன் எனக் கட்டபொம்முக்கு ஒரு பட் டப் பெயர் இக் காட்டில் எங்கணும் இசையோடு வழங்க நேர்ந்தது. காலனே வென்றவன் கண்ணுதலே---இந்தக் காலனே வென்றவன் கட்டபொம்மே மூலபலம்போல வங்த படைஎல்லாம் மூடுபனிபோல் முடிந்தனவே. என்னும் சாட்டுப் பாடல் பாஞ்சை மன்னனுடைய விரப்பிரதா பத்தை வினக்கிக் காட்டி வெற்றிகிலேயைத் துலக்கி வருகின்றது.