பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 படைகள் கிரண்டது 17.3 வங்காளம் முதல் எ க்கும் எதிர்ப்பின் றித் தங்கள் ஆட்சியுரி மைகனே யாண்டும் தலைமையாக நிலைநாட்டி மாட்சிமையடைந்து வக்க கும் பினியார் இத் தென்னுட்டில் வந்த பாஞ்சை மன்னரி டம் படசகபாடுகள் பட்டுப் படுதய சடைக்க நெடிய திகில் கொண்டு கிற்றலை உரைகள் தோறும் கா: கண்டு வருகிருேம். விரக் காட்சிகள் விபத்தகு நிலைகளாய் விளங்கியுள்ளன. துணிவு கொண்டது. படைகள் கிரண்டு வந்திருக்கிற கிறங்களை கினைத்து நோக்கி இக்க முறை எப்படியும் பாஞ்சைக் கோட்டையைப் பிடிக்க விடலாம், பகையை அடியோடு கொலேத்த விடலாம் என்று வெள்ளேயர் எல்லாரும் உள்ளம் கணிக்க ஊக்கி சின் ருர் உறுதி கலன்களை ஆக்கி அ வ்வழியும் பொரு திறங்கனையே நோக்கி வந் கார் அயலிடம் என்ற அச்சம் சி.வி.க இருக்காலும் செயல்கள் எல்லாம் உச்ச நிலைகளில் ஓங்கி உரமாப் நீண்டு கின்றன, பானே :ங்கோட்டை யிலிருக்தி வக்க கலேமைச் சேகுதிபதி இரண்டு தினங்களாகக் கயத்தாற்றில் ங்க்ே களபதிகளோடு கலக்க பலவகை சிலனையுங் குறித் து ஆலோசனை செய்தார். இந்த நாட்டின் இயல்புகளையும் கிரிய ட் சேர்ந்த ஸ்ள ஊமைத் அரையின் அடலாண்மைகனேயும் செல்வாக்கு சேயும் குறித்துச் சீமைத் தசைகளுக்கு அவர் கெளிலாக உரைத்தார். பட்டாளங் கள் செல்லுதற்குரிய வழி விவரங்களையும் செல்லினர். வெளியி லிருந்து தமக்குக் கிடைத் துள்ள உறுதி கலன்களையும், உள்ளே உளவு தெரிக் துவரும்ஆகரவுகளையும் அறிவித் து அடலாற்றிகின்ருர். எல்லா ஆயக்கங்கனேயும் நன்கு கவனித்துப் படை எழுச்சி செய்ய வேண்டிய வேண்யை எதிர்நோக்கி வழி இடையே அபாயங்கள் யாகம் கோதபடி பல வகையான உபாயங்களை யும் உன்னி ஒர்க்க முன்னதாகவே நன்னயமா நாடிச்செய்தார். வழி காடியது. காரியங்கண் எவ்வழியும் கருத்தோடு ஆாாப்ந்த வந்தார் ஆசி லால் படை எழுச்சி செய்யு முன்பே பகை வகைகளின் த.ை கண்டெல்லாம் கருதி நீக்கி வழியிடையே இடையூறுகள் பாதும் எருசவாறு சேனைக் கலைவர் சீரோடு எதிர் கோக்கி யாற்றினர்.