பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அடுசமர் சூழ்ந்தது 223 'இராணுவ வேலைக்காரர், கூலிகள், சாமான் தாக்கிகள் யா வரும் படைவீசர்களுக்கு வேண்டிய இங்கப் பாடியை விரைக்க செப் கனர்; எதிரே மார்பனவு சுவர்கள் மறைவாக வளர்க்கப் பட்டன” என்று தமது இருப்பின் கிலேமையை அவர் முறையே குறித் தள்ளார். இகளுல் அவர் பாசறையைகிலேயாகப் பலப்படுத்தி அரிய பலயோசனைகளுடன் அமர்ந்திருக்கும் திறம்கெரியலாகும். இவ்வாறு சுல்வகையும் செவ்வையாகக் கருதிச் செப்து மேலேயுள்ள கும்பினி அதிபதிகளுக்குப் பாஞ்சையின் வலிமை சமயத் தெளிவாக எழுதி அரிய பெரிய படைகனேயும் ஆற்றல் மிகுந்த பீரங்கி வெடிகனேயும் உடனே அனுப்பி பருளும்படி வேண்டி விண்ணப்பித்து பாண்டும் மூண்டு முயன்று வந்தார். கலெக்ட்டர் சு ஸ். ஆர். லவின்டனையும் பாசறையில் அழைத் அவைத்து உள்நாட்டில் செப்து வரவேண்டிய உதவி கலங்களே யும் குறிக்க உரைத் கார். ஜில்லா அதிகாரி எல்லாக் காரியங்களே யும் ஒல்லையில் கவனிக்க சேர்க்கார் திரிசிாபுரம் இ சாமநாதபுரம் மதுரை திருநெல்வேலி முதலிய மண்டலங்களில் பாண்டும் படை களும் யுக்க களவாடங்களும் எக்ககைய வகைகளிலும் ஈட்டப் பட்டன. அதிகாரிகள் யாவரும் அதிவேகமாப் முயனறனர். யூகவிவேகங்கள் மானவேகங்களாப் மருவி வேலைகள் செய்தன. கு ம் பி னி கு ம் பி ய து. தலைமை கிலேயமான சென்னையிலுள்ள கும்பினி அதிபதி கள் பாஞ்சையின் கிலேமை கெரிக்க தும் நெஞ்சம் கொதித்தனர். கெடிது இகைத்தனர். சேனைத் தலைவர்களாய்ச் சென்ற வெண்க யர் பலர் பாஞ்சைக் கோட்டையில் செத்தொழிக்கார் என்.று அறியவே யாவருக்கும் பெரிய கிகில்கள் உண்டாயின. இந்த நாட்டை விட்டுக் கும்பினி ஆட்சி "அடியோடு அழிந்து போக TTT TTTTTT T TT T T TSTTT TTTT T T TT T TT T TT TT TTTTT 「II ல்லாரும் உள்ளம் கலங்கி உறுதி குலத்ை பெரிதும் ம.றுகினர் "புலி கிடக்குது பொங் துக்குள்ளே அதன் கெலி அடிக்கு து சிங்தைக் குள்ளே.' என இக்காட்டில் லழங்கி வரும் டாட்டு ஊமைத் துலா பை கினங் த சீமைத் துரைகள் கலக்கிய கலக்கத்தைத் தலக்கியுள்ளது.