பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அடுசமர் சூழ்ந்தது 231 கோட்டையை உடைத்த எதிரியை எவ்வகையிலும் தொலை த்த விடவேண்டும் என்றே வெள்னையர் விறு கொண்டு விரகு புரிந்து மாறுபாடுகளே காடிக் கூடாரங்களுள் கூடியிருந்தனர். வக்க படைகளை யெல்லாம் அடியோடு அழித்த ஒழிக்க இக்க சாட்டில் எங்க நிலையிலும் கும்பினியாருக்கு இடங்கொடுக் கலாகாகென்று பாஞ்சை வீரர் சிங்தை தனிந்து றிே கின்ரும். இன்னவாறு இருதிறக்காரும் பொரு திறக்திலேயே கண் ஆணும் கருத்துமாப்க் காரியங்களே விரியங்களோடு வினைத்து வங் தார். செப்ய நேர்ந்துள்ள வினைகள் வெப்ய .ெ க லே க அ விளக்க மூண்டு வெவ்விய வைரங்களாப் விரிக்க நின்றன. அழி வுக்கு வேண்டிய ஆயத்தங்கள் யாண்டும்கெடிது நீண்டுவந்தன. புதிதாப் வருகிற படைகேைய எதிர்நோக்கி அதிபதி ஆவ லாயிருக்கார். அவ் வெள்னைத் திரை அவ்வாறு கருதியிருந்தாலும் அவருடைய உள்ளத்தில் கவலைகள் பல கதுவி கின்றன. அ வ ல கி லை க ள் கம்முடைய படைகள் தங்கியுள்ள பாசறையை நாசம் செப்து பாஞ்சை விரர்கள் படு துயரங்களே விளைத்து விடுவர் என்ற அச்சம் உச்சமாய் ஒங்கி கின்றமையால் சேனைக் கலைவன் யாண்டும் ச்சரிக்கை ப் இராணுவ விார்களே கிறுத்தி சவ்வ ழியும் செவ்வையாப் பாதுகாக்க வங்கான். நெருப்புக்களைக் கக் குகின்ற நெடிய வெடிகளோடு துருப்புக்கள் னப்பக்கமும் சூழ்ந்த கின்று விழிப்பாய்க் காவல் புரிக் வக்கன. மூண்ட போரில் எதிரிகளின் ஆண்டகைமைகளை நேரே கண்டவர் ஆத லால் யாவரும் நீண்ட திகில்களோடே சேர்க் கின்றனர். பகல் பொழுது ஒருவாறு பயமின்றிக் கழிக்காலும் இரவு வேளை எல் லாருக்கும் இறவு காலமாகவே இணைத்திருக்க த. கருமருத்துகள் கைகளிலிருந்த உறுதி தக்க வந்தாலும் வெள் கணக்காரர் உள்ளங் களில் பாஞ்சாலங்குறிச்சியாருடைய விர பராக்கிரமங்கள் மிகுந்த அச்சங்களை வினைத்து வந்தன. ககுக்க உபாயங்களை நாடிச் சாதரிய சாகசமா யிருந்தனர். தங்களுக்கு ஆதரவாக டிேலே கும் பினியாரிடமிருக்த பெரிய சேனைகள் திர ண்டு earড়ে வகையே நாளும் எதிர்பார்த்த நாடி கின்றனர்.