பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கதிமிகுக் தடுவெம் படைக்கலம் பயின்ற கடும்படைத் தலைவர்கள் ஒருபால்; கதியறிந்து ஒற்றிக் ககவுடன் உரைக்கும் சதுருடை ஒற்றர்கள் ஒருபால். (2) காரெனத் திரண்டு மத மிகப் பொழியும் களிற்றினம் களித்திடும் ஒருபால்; பாரெனப் படாமல் காவிமேற் பாயும் பரியினம் செழித்திடும் ஒருபால்; போர்எனப் புடைத்தப் புயம் நெடி கோங்கும் பொருநர்கள் பொங்குவர் ஒருபால்; நேரெனக்கு எங்கும் இலை என நிமிர்ந்து நீண்மதில் நிலைத்திடும் ஒருபால். (3) மணிகளின் விலையை நிலையறிந் துரைக்கும் மணியறி வல்லுநர் ஒருபால்; அணிகளை அழகா அமைத்துமுன் கொடுக்கும் கணிதநன் னுாலே துணுகிமுன் அறிந்து க சடற உரை க்குநர் ஒருபால்; தணிவரு திணிகோள் மல்லர்கள் ஒருபால்; அF ர மு.அறு வில்லினர் ஒருபா ல். (4) வாள் வலி அகனில் வல்லவர் ஒருபால்; வல்லயம் வல்லவர் ஒருபால்; நீள் சுடர் வடிவேல் வல்லவர் ஒருபால்; நெடுங்கவண் வல்லவர் ஒருபால்; சொல்வலி வல்லவர் ஒருபால்; நாள் வலி விழைந்த பலபடை பயின்று நளிையுடல் பேணுகர் ஒருபால். (5) வாரனம் ஊர்ந்து வன்பகை வெல்லும் வகையினை அறிபவர் ஒருபால்; காரணங் குறுவெம் புரவியைக் கடாவிச் சமர்நிலை தெரிபவர் ஒருபால்;