பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஊட்டிமிக வளர்த்துனந்த ஒரு தாயிக்கு ஒருமகளுய் நீட்டிஇங்கே கின்றிருந்தான் நேர்ந்துபெரி யம்மைமிகப் போட்டிருந்த கொருமாதம் பொன்றின்ை இன்றங்தோ காட்டியபே ரன்புடிைய சள் கதறுகின் ருள் எனக்கரைந்தார். 18 அம்மைஎன அவர்சொல்ல அம்மொழியைக் கேட்டவுடன் நம்மையுமே தொடர்ந்திக்கோய் நக சமுறச் செய்யுமென வெம்மையுடன் உள்வெருவி வெருண்டகன்று மீண்டிார்கள் எம்மையுமே திரும்பாமல் இரிங்கோடி பிடிம்புகுந்தார். (9 வாள் வீரன் தனப்பிடிக்க வந்தவர்கள் ஒரு கிழவி குழ்விர மொழியாலே சொல்லாமல் தெசலேக்தோடித் தாள்வீரம் காட்டினர்;அத் தாய்செய்த சாகசத்தை காள்தோறும் அவ்வூரார் கவின் அங்கைத் தினி இருந்தார். (10 (வீரபாண்டியம்) இங்கே திகழ்க் தன்ன நிகழ்ச்சிகளே சாம் வியத்து சேக்.இ உவக் சிற்கிருேம். கொடிக பயங்கரமான மரணத்திலிருந்த ஓர் அரச குமான் கப்பிப் பிழைத்திருக்கிற அதிசய சோகக் காட்சியை இ. ப் பகுதி விழியெதி,ே க ச ட் டி யுள்ளது. முத்தம்மாள் அழுகிருக்கி அழுகைகள் உள்ளத்தை உருக்கி உணர்ச்சிகளைப் பெருக்கி உறுதி கலங்கன் யூட்டியிருக்கின்றன. ஒப்பாரியில் ஊடாடி வங் என்ன புலம்பல்மொழிகள் நுட்பமான குறிப்புகளுடையன. செப்பமும் சீர்மையும் சேர்ந்துள்ளன. யாவும் கூர்ந்து சிந்தித்த ஒர்க்க உணர்ங். கொள்ளத்தக்கன. பேய்சூழும் பிணக்காட்டில் பிழைத்து எழுந்து வந்தாலும், காய்குழும் படிவந்து கண்ணுகின்ற நாடு என்றது எண்ணியறிய வுரியது சோகமான அழுகையி லேயும் வேகமான விவேகங்கள் வினைக் வருகின்றன. சுட்டுச் சொற்கள் சூட்டோடு கோப்த்து பாட்டோடு பாப்க்தெழுந்தன காட்டுப் பற்றின்றி மானம் கெட்டு மாட்டுப் புத்தியாப் வெளி நாட்டவர்க்கு வழி காட்டி இழி நாட்டமாப் இந் நாட்ட வர் உழைத்து வருவதை இகழ்ந்து பழித்திருக்கிருள். பெண்மை மொழிகள் உண்மை ஒளிகளாப் உணர்ச்சிகளே யூட்டி கிற் கின்றன. காப் காட்டு அன்பு இத் தாய்மாட்டு மிளிர்கின்றது. போர் முகத்தில் பொருது விழ்க்க உடம்பு முழுவதும் படு