பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ப தி அ பூமி ங் த து 289 வீ ர ம க ளி ர். 'கெடுக சிங்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேள்ை உற்ற செருவிற்கு இவள் தன் ஐ யானே எறிந்து களத்து ஒழிந்தேைன நெருகல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன் பெருகிரை விலங்கி யாண்டுப்பட் டனனே, இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப் பrறுமயிர்க் குடுமி எண்ணெய் விே ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிசி செல்கென விடுமே.” அந்த வீரத்தாப் செய்த ரேச் செயலைக் குறித்த ஒக்கூர் மாசாத்தியார் என்னும் சங்கப்புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். இவ்வாறு செருமுகம் சேசக்கிச் சென்ம அவ் ஒரு மகன் மருவலரோடு எதிர்த்துப் போடினுன்; பலரை வெண்ருன்; ஆயினும் இறுதியில் டொன்.கி விழ்க்கன். அவ் விர மகனது கிலேமையை மாறுபாடாக அறிக்க த ப் முதலில் றிே எழுங்காள்; பொருகளம் புகுக்க பின் உண்மை தெளித்து உவர். கின்ருள். 'கரம்பெழுந்து உலறிய கிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிஅவன் படையழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலையறுத் திடுவென் யான்னைச் சினே இக் கொண்டி வாளொடு படுபினம் பெயராக் செங்களம் துழவுவோள் சிதைத்து வேருகிய படுமகன் கிடக்கை காணுாஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவங் தனளே.' [o.spto. போரில் மாண்டு கிடந்த தன் மகனே நேரில் கண்ட ஒரு விரத் தாயின் ரே ர்ேமையை இது காட்டியுள்ளது. கசாட்சி கணக் கருதி நோக்குவார் சுவரும் மாட்சி கண் வியந்து போற்று வார். காட்டு விசங்களைப் பாட்டுகள் சன்கு காட்டி நிற்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிகழ்க்க அரிய விரக் காட்சியை இங்கே இக்கப் பாஞ்சாலங்குறிச்சிப் போசில் 37