பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அடியோடு கொன்று தொலைக்கவே கன்றிக் கடுத்து அடர்க்க குழ்க்க தொடர்ந்து கின்ற அந்தக் கொடிய படைக அக் கடந்து அன்று இவர் வெளியேறி லங்கதை எண்ணி வென் அாயர் எல்லாரும் வியக் து சாணி வெட்கி யுள்ளனர். பொல்லாத கொலைக் கருவிகளுடன் எல்லா வழிகளிலும் விழியூன்றிக் கொல் Յ:1) மூண்டு கொதித்து கின்ற கொடும் பல கவரைக் கடந்து ஒல்லை யில் இவர் துள்ளி எழுந்த விசைக் மறைக்க சென்றது சு களுக்கு என்றும் பெரிய அதிசயமாகவே தோன்றி கின்றது. “He had escaped as it were, by miracle in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain.” பெயர் பெற்ற கீர்த்திமானுன பாஞ்சை மன்னன் கோட் டையிலிருந்து வெளியே தப்பிப் போகாதபடி முன் எச்சரிக்கை யாக எவ்வளவோ பாது காப்புகளே அமைத்திருக்கோம்; படை விரர் ஒவ்வொருவரும் அவனக் கொன்.அது அழிக்க ஆவலோடு குறிக்கொண்டு கின்றனர்: கின்றும், அதிசயமாய்த் தப்பி அவன் வெளியே போப்விட்டான்” எனச் சேனைத் தவைர் வாய்விட்டு உரைத்துள்ள இந்தக் குறிப்பு இங்கே கூர்க் த சிக்திக்கத்தக்கது. நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே அவருடைய வாப் மொழிகளும் கை எழுத்துக்களும் தெளிவாக ஒர்க்கு கொள்ளச் செப்கின்றன. ஊமைத்துரையைக் கொலே செப்பக் கருதிக் கொடிய கொலைக் கருவிகளோடு கும் பினிப் பட்டாளங்கள் அன்று கொ தித்து கின்ற நிலையை இகளுல் நன்கு அறிக் கொள்ளுகிருேம். வெடிகளோடும் பீரங்கிகளோடும் குதிரைப் படைகளோ டும் செடி து குழ்க்க வளைந்து கின்ற கொடிய பகையாளிகளிட மிருந்து தப்பி வெளியே வந்திருக்கிருர், வக்தம் வழிமுழுவதும் தொடர்ந்து போராடி யிருக்கிரு.ர். முடிவில் படு காயங்கள் அடைந்து பினங்களிடையே இனக் கெரியாமல் வீழ்ந்து கிடக் திருக்கிருர்; ஆண் இனம் தெரிக் திருக்கால் கலேயை அறுத்தக் கொண்டு பகைவர்.அன்.றுஉ வகையா ப்க்களித் ப் போயிருப்பர். அங்தப் படுகொலையிலிருக்து பிழைத்து வந்த இக் குலமகன் இங்கிலையில் இங்கே தலை நிமிர்த்து கிற்கின்ருன் கிலேமைகளே தினக் பார்ப்பவர் செஞ்சம் இரங்கி சங்கணும் அணுகாம்