பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம ரு தி ம ரு வி ய தி 33 i வு ஆகாசவாணி பூமிகேவி சாட்சியாகவும் நான் என் கழுக் தில் கயிறு போட்டுக் கொள்ளுகிறேன். மேலே சொன்னபடி காங்கள் கத்தியைப் போட்டுச் சத்தி யம் செயப்த கொடுத்ததை நான் கேரில் பார்த்துக்கொண்டேன்." (இப்படிக்கு ஒப்பம் பெரிய மருத சேர்வை) இவ்வாறு மான வாக்குமூலம் கொடுத்து முடிந்த தம் பெரிய மருத காளேசுவரா! என்.றுகூ க்குரலிட்டுத் துளக்கில் ஏறித் கடித்து மாண்டாள். இக் கொலை (27-10-1801)ல் கடந்தது. கரவு பாதும் அறியாமல் நேர்மையோடு வாழ்க் வைக் கள்ள இவ் வீரனை அகியாயமாப்க் கொன்றிருப்பது கொடிய பரிதாப மாயுள்ளது. படு கொலேகள் கொடுமையாய் நிகழ்ந்துள்ளன. நேர்ந்துள்ள நிகழ்ச்சிகனேக் கூர்ந்து நோக்குவார் னவரும் கெஞ்சம் வருக்குவர். காட்டில் எவ்வளவு கேடுகள் கடந்திருக் ன்ெறன! எத்தனை இழவுகள் தொடர்க் கள்ளனl யாவும் உய்த்துணரவேண்டும். சிவகங்கை பூமியைத் தலைமையான கிலைமையில் மருத சேர்வை ஆண்டு வந்த கும்பினியாருக்குப் பெரிய பொருமையாய் மூண்டு கின்றது. நாடாளும் ஆசையால் ஆங்கிலேயர் உள்ளங்கனே க் கேடு கள் ஆண்டிருக்கின்றேன். இக் காட்டு விர மக்கனே பாண்டும் கலயெடுக்க ஒட்டாமல் அவர் கிலே படக்கி யுள்ளதில் கொலை க ளும் புலேகளும் கொடியசூழ்ச்சிகளும் பொங்கி சுழுக் துள்ளன. அதிகாரிகளாகவும் சேனைக் கலைவர்களாகவும் ஈண்டு வந்த வர் பாண்டும் சதிகளே புரிந்துள்ளனர். உன் காட்டில் சில் கோளர்களைக் கைவசம் செய்து கொண்டு வேேையாடு தம்மு லடய பேராசையை அவர் நேரே கிறைவேற்றி யிருக்கின்றனர். பாரே லும் உறுதிகோடு துணிக் ைகின்ருல் அவருக்கு கி குழ்க் த அகசி கண்டு விடுகின்றனர். கொடிய சூழ்ச்சி களில் நெடிய வெற்றிகளே அடைந்து கொண்ஞகின்றமையால் பெரிய தந்திர சாலிகள் என வெள்ளையர் வெளியறிய சேர்ந்தனர். எவரையும் வேறுபடுத்திப் பிரிக் த வைத்துத் தம் காரியத் கை சாதித்தக் கொள்ளுவதில் விரிய கியைாள சாப் அவர் விளங்கி நிற்கின்ருர். வெள்ளே மருதைக் கொன்றது. வெப்ய புலே