பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பாஞ்சாலங்குறிச்சி விர சரித்திரம் சாகநேர் துணிந்துள என்னேசி சார்ந்தெவர் வாகைமேற் கொள்ளுவர்? வந்து நேர்ந்தவர் ஆகம்ாாய் கழுகுகள் ஆச ஆற்றி என் வேக வாள் கிலேயினே விளக்கிக் காட்டுவேன். [2] பழிபடு பாதகப் புகையைப் பாஞ்சையுள் இழிபடு தியராய் இரவில் உய்த்தனர்; அழிபடு கொலைகளே அமரில் அன்றியே வழியிடை விளேத்தனர் வன்க னளர்கள். (3 பாசறை இருப்பினில் படையை எம்மவர் காசமே செய்திட நாடி கின்றனர்; மோசமென் றவரை நான் முதல் விலக்கினேன் சேவெங் கொடுமையை நேர்ந்து நொந்தனன். (4) பாடிவிட் டிருந்துள பகையைப் பாடழித்து ஒடிமீ ளாவகை ஒழித்தி ருப்பனேல் வாடியென் பதியினே இழந்து வந்திவண் பீடழிங் திருப்பனே பேசி யாவதென் ? (5) எவ்வகை ஆயினும் எதிர்ந்த தெவ்வரை வெவ்வலி தேய்க்திட வென்று வி லுடன் அவ்வுல கடைவனே. யன்றி யாதுமே இவ்வுல காசையை எண்ணி கின்றிலேன். (6) (வீரபாண்டியம்) ஊமைத் தரையின் உள்ளக் கொதிப்பையும், உறுதிகிலைகளை யும் இவ் வுரைகள் உணர்த்தியுள்ளன. உரிமையோடு வந்து உரைத்தவனை உள்ளம் தேற்றி இவர் பொ.துமையோடு இருந்தார். நேர்ந்துள்ள துயரங்கனே எல்லாம் கினைந்து நெஞ்சம் வருக்திலுைம் அஞ்சாமையும் ஆண்மையும் இவரிடம் எஞ்சாமல் குடிகொண்டிருந்தன. விரத்திறலாளர் னவரும் வியந்து புகழ்க்க வர இவர் வி. மண்டி கின்றது. வெற்றி விசயமாப் விளங்கி வங்க அ. உடலுயிர் நீங்ககேரினும் வீரர் அடலாண்மை குன்ருர் என்னும் அதிசய முதுமொழி இவர்பால் துதிகொண்டு தலங்கி ப.த. நன்றியறிவும் வென்றி விசமும் னன்.றம் ஒன்றி கின்றன. தன்னை இனி.து ஆகரித்து வந்த அருமைத் துணைவனை மருதபாண்டியன் மாண்டான் என்.று அறிந்த தம் இவர் உருகி