பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. இ று கி எ ய் தி ய து 341 அரைச்சிங்கத்தைக் கொல்லப் போகிருர் என்று கேட்டவுடனே ாாட்டில் உள்ள சனங்கள் எல்லாரும் உள்ளம் தடித்தார்: உயிர் பகைத்தார் கும்பினி அதிகாரங்களே அஞ்சி ஒன்றும் செப்ய முடியாதவராப் நெஞ்சம் கலங்கி செடுக் துயரங்களோடு கின்ருர். சீரும் சிறப்புமாப் வாழ்க்க வர்த தன் ஊரின் எதிரே கி.றத்தி இக் கோமகனே க் கும்பினியார் கொடுமையாக் கொல்ல மூண்ட்து படு பாதகமாப் நீண்டு கின்றது. நாட்டு மக்கள் பாவரும் கோட்டையை நோக்கிக் கோவென்று அலறிஞர். அக் கூட்டத்தை வேட்டுகண் எழுப்பி வெருண்டோடச் செய்தனர். பட்டாளங்கணக் கட்டாகக் காவல் வைத்தனர். கும்பினியாரை எதிர்த்தவர் குடியோடு அழிக் துபடுவர் என இக் காட்டவர் தெளித்து தமக்கு அஞ்சி ஒடுங்கி அடங்கி நடக்க வேண்டும் என்ற ஆசையினலேயே இந்த நீச வேலையை அவர் நெஞ்சம் தணித்து செய்தனர். காசச் சூழ்ச்சிகண் சாட்டில் காட்டினர். விரத் துரை ச்சிங்கத்தை வெண்வேத் துரைகள் கோரக் கொலை புரியக் கெசடுஞ் சூழ்ச்சி செப்த அடு படைகளோடு ஆர்த்து கின்ருலும் இக் குலமகன் பாதம் கலங்காமல் அதிசய கப் பீரமா ப்த் தலை நிமிர்ங்கே கின் முன். இவரது கிலேமையை நேரே பலமுறையும் நோக்கி கோலரும் செஞ்சம் வியந்தார். வேட்டையில் அகப்பட்ட வேங்கைப் புலிக் குட்டியை வேடர்கள் சூழ்ச் அ வியந்து பார்ப்பதுபோல் வெள்ளையர்கள் அன்று இவ் விர மகனைப் பார்த்து கின்றனர். சிலர் உள்ளம் இரங்கி உரிமை கூர்த்தனர். சேனைக் கலைவன் மாத்திரம் பாதும் இயங்காமல் ஏதும் கலங்காமல் அடங்கொண்டு கின்ருன். பிடிபட்ட தம்பி தனைப் பேணலர்கை பேணிப்போய் முடிபட்ட பாஞ்சைநகர் முன்கொண்டு கி.அத்திர்ை; கடிபட்ட புலிக்குருளே கானவர்கோன் கண்முன்னே அடிபட்டு கின்றதென அப்பதிமுன் இவன கின் ருன். (1) கொல்லவந்த எமன் போலக் கொதித்தடர்ந்து கோபமாய்ப் பொல்லாத கோக்கொடவன் பொங்கிகின ற போதுமிந்தச் செல்லமகன் உள்ளக்கே சிறிதேனும் கலங்காமல் மெல்லவரு நகையே சடு வீறுகொண்டே மீறி கின் ருன். 2)