30. இ று கி எ ய் கி ய து 355 இ ம ய ம் சா ர் க் த து புண்ணியக்கலம் என உலகம் எண்ணிப் போற்றும் காசிப் ப தியில் நாளும் கங்கை நீராடி விசுவநாதரைத் தரிசித்து வந்தார். சில நாள் அங்குத் தங்கி இருக்தார்; பின்பு இமயமலையை அடைந்தார். அங்கே தவயோகிகளைக் கண்டார். உவகைமீக் கொண்டார். அவருடைய ஞான போதனை கண்க் கேட்டார். உலக கிலையை மறந்தார். துறவு நெறியை மருவினர். அப்பொழுது இவருக்கு இ . இ. முப்பது. பிறந்தது 10-6-1772, மறைந்தது 16-12-1801 இவருக்கு ஒரு புதல்வன் முன்பு பிறக்கிருந்தான். கோட் கூட அழிந்தபோ. கப்பி தின்ருன் பின்பு சிறந்த அழகனை அந்தப் பையனும் வஞ்சனேயால் மாண்டு மடிக்கான். அதிசய விரனுன இவரது சசிதம் இவ்வாறு முடிந்த த. திருமயம், திண்டுக்கல் முதலிய இடங்கன் ஊமையன் கோட்டை என இவர் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன. அன்கே இவர் மறைக் கிருக்க குகை கண் சனங்கள் இன்.றம் . அந்த பார்த்து வியக் கோக்கிசயங் த போற்றி வருகின்றனர். சிவத்தையா பிடிபட்டது ஊமைத்துரை சுருளிமயிேல் இருப்பதாக கினைக்க உறவி னர் மூவர் மறைவாகக் காண வக்கார். அவருள் சிவத்தையா ஒருவர். இவர்தான் முகல் சண்டையிலிருந்த இமதி வரையும் டனிருக்க உதவி புசிக் து வக் கவர். பாண்டும் யாருக்கும் அகப்படாமல் கப்பி கின்ற இவரைப் பிடிக்கவேண்டும் என்.று குறிக் கொண்டு திரிக்க கும்பினியார் இங்கே தப்பறிக் வக்க வழியிடையே பிடிக் க் கொண்டார். பூரீவில்லிபுத்துனர் அருகே இவர் பிடிபட்ட பொழுது அவர் பெருமகிழ்ச்சி யடைந்தார். மிகுக்க பாதுகாப்புடன் விரைந்து பாணயங்கோட்டைக்குக் கொண்டுபோப் இவரைச் சிறையில் அடைத் வைத்திருக்கார். சின்ன வீரலக்கன் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் மூண்டு பொருத மாண்டு