பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ԼյI ஞ்சாலங்கு றிச்சி வீர சரி த்திாம் குழும் பொழுது கழியவிடின் அது பாழும் பொழுதாய்ப் பழுதுபடும்; நாளும் பொழுதுமாப் பாஞ்சைக்கு வந்ததும் ஆளும் படிக்கா அமைந்தது அன்றே. (2) ஆண்டவன் ஆணையால் கோட்டையைக் கட்டிகான் நீண்ட சமர்செய்ய நேர்ந்து நிற்பேன்; மூண்டு வருகிற வெள்ளேயர் எல்லாரும் மாண்டு படவே முடிந்து கிற்பார். (3) பாஞ்சையின் கோட்டையை மீண்டும் கான் கட்டுதல் பாராள வேண்டும் என்று எண்ணியல்ல; பாாத பூமியின் விர கிலேகளேப் பாருல கெங்கணும் காணவே தான். (4) தென் பாண்டி நாட்டிலென் முன்பாண்ட மன்னவர் திக்கு விசயங்கள் செய்து கின் ருர்; அன்பாண்ட ஆண்டவன் ஆனேயால் யானுமே ஆற்றல் அமர்களே ஆற்ற நேர்ந்தேன். (5) பாளேயங் கோட்டையை விட்டெழுந்தேன் என்றன் பாஞ்சையின் கோட்டையை வந்தடைந்தேன் காளே வந் தாலும் எவ் வேளேவங் தாலுமே காசம் அடைகுவர் கும்பினியார். (6) காடெல்லாம் கம்மது காடெல்லாம் கம்மது காட்டவர் யாவரும் கம்குடிகள்; பீடையாய் இங்கே பிழைத்திட வந்தவர் பேரரசென்றே கொழுத் தெழுந்தார். (7) கொண்ட கொழுப்பையும் கண்ட களிப்பையும் கூளியும் பேய்களும் உண்டொழிய மண்டமர் செய்து நான் பாஞ்சையின் விரத்தை மாகிலம் காணவே காட்டி கிற்பேன். (8) வெள்ளேப் படைகள் விரைந்து வருமுன்னே விரப்படைகள் வருக வென்றே உள்ளகம் எங்கணும் ஒலேகள் போக்கியே ஊக்கமுடன் எதிர் நோக்கி கின்ருர். (9) இன்னவா. வந்துள்ள காட்டுப் பாட்டுகள் இவருடைய காட்டங்களையும் ஈட்டங்களையும் கேட்டங்கனையும் கன்கு காட்டி