பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மறை புரிந்தது 63 ம்ெகின்றன. கொடிய சோதனைகளிலிருந்து ங்ேகி நெடியசாதஆன களோடு நேரே வந்திருக்கின்றனர். வரவு கிலைகளும் உறவுமுறை கள உறுதி யூக்கங்களும் எவ்வழியும் பெருகி வரவே வெவ்வழி கள யாவும் விரைவில் ஒழிக்க வேக விவேகங்கள் மேவிகின்றன. நேர்ந்து கின்ற கிலைகள் அங்கே சேர்ந்து கின்ற கிலைமையும் இங்கே சார்ந்து வந்த கலேமையும் ஆர்க்க பல அதிசய அமைதிகளை ஒர்க் த கொள்ள ச் செய்கின்றன. விளைந்துள்ள விளைவுகளை விழைந்து சிக்கிப்பவர் இவருடைய வீர ரேங்களை வியத்து மகிழ்க்க புகழ்ந்து வருவர். சிறையை உடைத்து எழுந்து இடையே மூண்ட படைக பரின் கடைகளைக் கடக்க விடைகள் போல் விரைந்து யாவரும் பாஞ்சைப் பதியை வாஞ்சையுடன் அடைந்தனர். ஊமைத்துரை வங்கது தெரிந்த தும், அங்கே கும்பினியாருடைய அதிகாரமாய்க் காரியங்களைக் கருதியிருந்தவர் எல்லாரும் ஒல்லையில் வெளியே ாப் போயினர். புலி புகுந்ததும் புல்வாப் இனங்கள் போல் கதி கலங்கிப்போன அவர் அதிபதிகளிடம் போப் விதி முறைகளைக் கூறி விலகி கின்றனர். பகை வகையினர் எ வரும் மதி மருண்டு பயங்கி இருக்கார். இருண்ட சோதனைக் காலம் என்று எங்கி அவர் இடர் மிகுந்து கின்ருர். இவர் வேதனை நீங்கிச் சாக&ன கள ஆராய்ந்தார். கருமக் காட்சிகள் கதிவேகங்களாய்கிலவின. சூரியன் உதயமாகவும் காரிய விரர்களோடு கலந்து ஊமைத் துரை ஊரைச் சுற்றிப் பார்த்தார். உயர்ந்த கிலேயில் விளங்கி கின்ற நகரம் இழிந்து பொலிவிழந்திருந்தது. யான குதிரை முத லிய அரச செல்வங்கள் எல்லாம் அயல் மறைந்து போயின. செயல்க ளெல்லாம் மயல்களை வினைத்து மனக்கடுப்பை விரித்தன கோட்டை மதில்கள் முழுவதும் கரையோடு கரையாய்த் கட்டப்பட்டுக் கிடந்தன. அக்க கிலைகளைக் கண்டு இந்த விார் நெஞ்சம் கொதித்தார். வஞ்சம் தீர்க்கத் துணித்தார். நேர்ந் கள்ள இழிவுகளே கினைக் து கெடிது வருக்தினர் ஆயினும் அடலா ண்மையுடன் யாவும் கடித புரிய மூண்டு காரியங்களில் முனைக் கார். உற்ற கோபத்தை அடக்கி உரிய வேலைகளைக் கருதிச் செய்தார். .அதி ஊக்கங்கள் எங்கும் பெருகி நின்றன.

  • ==