பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஆகவன் உஇக்கவே யாவரும் உலக்த எழுக்க ஆவதை விரைந்து புரிந்தார். வினை செயல் வகைகள் யாவும் விறுடன் நிகழ்ந்தன. கருதி அடைந்தது. காலைக்கடன்கன் முடிக்கவுடனே சேனைத்தலைவர் ஆணேயின் படி படைகள் எழுந்த சடங்கன. சடங்க வரும் பொழுகே மேலே நடப்பதை யெல்லாம் கினைந்து கொண்டு படைத் தலைவர் கன் பெரிய பசிகளில் இவர்ந்து பின்னே தொடர்ந்த வங்கார், பாசறையில் முதல் நாள் நிகழ்க்க திகழ்ச்சிகள் ன திரி களுடைய உணர்ச்சிகளே யும் தறுகண் மைகளேயும் உள்ளே உணர்த்தி வந்தன ஆகலால் வினை விளைவுகளே கெடிது காடி வெள் இனத்துரைகள் எல்லாரும் மறுகி வந்தனர். சாலிகுளம் பறம்பைக் கடக்க சரிவில் இறங்கிய ம்ை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை யைக் கண்டார். அந்தக் காட்சி அவர்க்கு அதிசய வியப்பாய்ப் பெருகி ♔ ഒ് ു ജ് . மதி மயங்கி மருண்டு வெருண்டு திகைத்தார். கண்டு திகைத்த து சூரியன் உதயமாகி எழு நாழிகை அளவில் படைகள் பாஞ்சைப் பதியை அணுகின. அதன் கிலேமையை நோக்கிப் படைத் தவைர்கள் கெடி வியக்கனர். முடுகி வக்கவர் அருகு நெருங்கவே பெரிதம் அதிகமாப் வெருவி நின்றனர். 9–2–1801 காலேயில் வத்து அக்க விாமாபுரியை விழைக்க கண்டவர் உளைந்து கின்று வியப்பும் திகிலும் ஒருங்கே அடைய நேர்ந்தனர். தான் கருதி வந்ததற்கு முழு ம்ை மாருகச் சிறந்த அரண் வலியோடு எதிரி ஏற்றம் பெற்றிருத்தலை கினைந்து சேனதிபதி இனைந்து கின்ருர், ஊமைத் தரையை இலகுவாக உ ட ேன பிடித்துக் கையோடு கொண்டுபோய் விடலாம் என்று அந்தச் சீம்ைத் துரை எளிதாக எண்ணி வந்தார் ஆதலால் வலிய அரண் இைையக் கண்டதும் பெரிய இகைப்பாப் மறுகி மயங்கினர். சிறையை உடைத் துத் தன் பாதுகாப்பு முறையைத்தகர்த்த அடலோடு மீறி வெளியேறிப் போன விர இன மாறிப் பிடிக்க மான மோடு றிே வந்த சேனத் தலைவர் சிக்கை களர்த்து கின்ருர்அந்தப் படையெழுச்சியில் பாஞ்சாலங்குறிச்சியை அவர் வந்து கண்ட நிலையை அன்று உடனிருந்து எழுதிய தளபதியின் ஆன்