பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மூண்டு வந்தது 89 ஒழித்துச் சேனதிபதியைப் பிடித்து வந்து பதிலுக்குப் பதில் சிறை வைக்க வேண்டும்; அல்லது முன்னம் நம் மன்னனைக் கொன்ற பழிக்குப் பழியாகக் கோட்டை வாசலில் கிறுத்தி வெட்டி வேட்டையாட வேண்டும்” என்று நாட்டமாய் ஈட்ட முற்றுள்ளனர்; உள்ளே இருக்கின்ற படை வீரர்களுடைய உறுதியும் ஊக்கமும் அளவிடலரியன” என இன்னவாறு உளவு கள் ஒர்ந்து வந்த ஒற்றர்கள் உள்ளதை உள்ளபடி கேரே சொல் லவே மேஜர் மெக்காலே உள்ளம் கலங்கி உருத்துச் சினந்தார். தலைமைத் தளபதி நிலைமைகளே செடி. சிக்தித்து கெஞ்சம் கவன்ருர். பட்டாளங்களை வகுத்து எவிக் கோட்டையை எப் படியும் பிடித்து விட வேண்டும் என்று கணிக்க் கின்ற படைத் தலைவருக்கு ஒற்றர்கள் வந்து உரைத்த மொழிகள் உறுதியைக் குலைத்து விட்டன. உளவாளிகள் சொன்ன உண்மைகளையும் உற்றிருக்க நிலைமைகளையும் குறித் அப்பொழுது எழுதி வைத்த தளபதியின் குறிப்புகள் எப்பொழுதும் தெளிவாக யாவும் வெளி யாக்கி வேவுகளை விளக்கியுள்ளன. அடியில் வருகின்றன. காண்க. “Some of our scouts came in, with the agreeable intelligence that the Polegars, now amounting to five thousand, were prepared to assault our camp at night fall.” R. G. "பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் இப்பொழுது ஐயாயிரம் பேர் திரண்டிருக்கின்றனர்; இர வில் வந்து நமது கூடாரத்தைத் தாக்கி அழிக்கத் தீர்மானித் தள்ளனர் என்னும் உறுதியான செப் தியை சம் ஒற்றர் வந்து உரைத்தனர்” என்று படைத் தலைவர் குறித்துள்ளமையால் உற்ற உண்மைகள் நன்கு உணர வந்தன. கோட்டையிலுள்ள இரகசியங்களே அறிந்து வரும்படி ஒம் றர்களே உய்த்ததும், அவர் ஒர்க் து வந்து சொன்னதம், அதன் பின்னர்த் தளபதிகள் தேர்ந்து தெளிந்ததும், சேர்க்க விரைக்க செய்ததும் ஆர்க்க ஆலோசனைகளாப் அமைந்து நின்றன. எளிதாகக் கருதி வந்தவர் எதிரியின் அரனேயும், வலியை யும் அறிந்து கொள்ளவே பெரிதம் மறுகியுள்ளனர். அவர்களு டைய மறுக்கங்கள் பல வகைகளிலும் வெளி வங்கள் ளன. அயலே வருகிற குறிப்புகளையும் கூர்க் ஒர்க்க கொள்ளலாம்.