பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மீண்டு போனது 93 ஆயின் ன ங்கனம் மீள்வது? எவ்வாறு உய்ந்த போவது? எப்ப டிக் கப்புவது?’ என இப்படி யெல்லாம் அவர் கப்பிச் செல்வ கையே கினேக்த நினைக் உளைந்தார். வெள்ளைத் தளபதி உள்ளத் கிகிலோடு முடிவில் ஒரு முடிவுக்குக் கடிக வந்தார். தந்திரி செய்த தந்திரம். - “சு கிரியினுடைய படைகள் கொடிய கொலைக் கருவிகளைக் கையில் ஏந்திக்கொண்டு போருக்கு ஆயத்தமாப் கெடிது ஊக்கி சம்மை எதிர்நோக்கி கிற்கின்றன. இந்த கிலேயில் நாம் பின் வாங்கிப் போவதைக் கண்டால் எள்ளலாக எண்ணி ன திரிகள் முதிர் வேகத்தோடு மூண்டு முடுக்கி நீண்டு போர் செய்ய நேர் வர். அங்கனம் நேரின் அ து சமக்கு நெடிய பிழையாகிக் கொடிய கேடாப் முடியும் சமது மீட்சி தோல்வியாகாமல் வெற்றிகரமாப் விளங்க வேண்டும்' எனக் சேனதிபதி அதிசா கரியமாப் உறுதி செப்த உரைத்தார். கேப்டன் மார்ட்டின், [Captain Martin) Gotaoud, (Sheppard) Galáà (Vesey) aparaó, உப தளபதிகளும் கலைமைக் களபதியின் உபாயத்தை வியக் து அபாயக்கைக் கடக்க போக ஆபத்தமாயிஞர். புறங்காட்டிப் போவதிலேயும் த க்கள் இறங்காட்டி மறங்காட்ட சேர்ந்தார், கோட்டை மேல் போர் தொடுக்க மூண்டு எழுக்கதாக வெளியே ஆடம்பரமாகப் பாவனே காட்டி எதிரிகளே ஏமாற்றி இகமாப் மீண்டு போப்விடவேண்டும்னன்.று உள்ளே விர குடன் துணித்தார். கள்ள வேலைகளைக் காவுடன் திர மாப்ப் புரிந்தார். அவர்களுடைய ஆயத்தங்கள் மிகவும் விரைவாகவும் எச்ச ரிக்கையாகவும் கடந்தன. எல்லாரும் உணவுகள் அருந்தினர். ஒல்லையில் மீள உபாயங்கள் புரிந்து எல்லைகள் வரைந்தனர். பின் வாங்கியது. பிற்பகல் இரண்டு மணிக்குப் போர்செய்யத் துணிந்ததாகச் ங்ே குழல்களை ஊதிப் போர் முரசங்களை முழக்கினர். பட்டா ளங்கள் எழுங்கன; பாண்டும் கட்டாக அணிவகுத்து கின்றன. முன் பக்கத்திலும் வலம் இடமாகவும் குதிரைப் படைகளை நெட் -ாக சேசே கிறுத்தினர். கூடாரங்களின் மறைவுகளில் காலாட் படைகளே ஒரு முகமாக விரகுடன் செப் கனர். கொண்டு வக் திருக்க உபகரணங்களையெல்லாம் பல மூட்டைகளாகக் கட்டி