பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 89 நாத்திறன் மிகஉடை யாய்!-எனில் நம்மவர் காத்திடும் பழிவழிக் கை மாத்திரம் மறந்துவிட்டாய்;-மன்னர் வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண்டோ? 爱莎° 娜欧莎 % 够咏 ● ॐ * வல்லமர் செய்திட வே-இந்த மன்னர் முன்னேநினை அழைத்து விட்டேன்; சொல்லுக வருவதுண்டேல்-மனத் - துணிவிலை யேலதுஞ் சொல்லுக!' என்று கூறி வல்லுக்கு அழைக்கவும் வேறு வழி இல்லாது தருமனும் ஒருப்படுகின்றான். அனைத்தையும் இழந்த தருமனை மீண்டும் சுவை காட்டி ஆடச் செய்கின்றான். துரியோதனன், "பரவு நாட்டை யெல்லாம்-எதிரே பணய மாக வைப்போம்” 'தம்பி மாரை வைத்தே-ஆடித் தருமன் வென்று விட்டால், முன்பு மாமன் வென்ற-பொருளை முழுதும் மீண்டளிப் போம்" என்று அறிவிக்கின்றான். உடனே சகாதேவன், நகுலன், பார்த்தன் இவர்களையும், இறுதியில் தன்னையும் வைத்து இழக்கின்றான் அறத்திற்கோர் உருவம் போல்வான். சூதில் நுட்பமான அறிவுடைய சகுனி இத்துடன் விட்டானா? பேசு கின்றான்: 43, ഘ്ര. 3. 35. 175, 177 44. டிெ 3.44, 224, 225