பக்கம்:பாட்டுத் திறன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 பாட்டுத் திறன் ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக் குண்மை தெரிந்தது சொல்வேன் சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்." முருகு சந்தனக் குழம்பு பூசுவார்-விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி விசுவார் கருகு தேயுடல் உருகு தேயென்பார்-விரிதற்பூவும் கரியு தேமுத்தம் பொரியு தேயென்பார்.ே காதர்முடி மேலிருக்கும் காகப் பாம்பே நச்சுப்பல்லை வைத்திருக்கும் கல்ல பாம்பே பாதலத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே பாடிப்பாடி கின்று விளையாடு பாம்பே." இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியும் கொண்டையாள்-குழை . ஏறியாடி கெஞ்சைச் சூறையாடும் விழிக் கெண்டையாள் - . திருந்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினாள்-வரிச் . . - . சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு நுதலினாள்.' இவை யாவும் வெவ்வேறு சீர்களில் வெவ்வேறோசையால் வந்த சமனிலைச் சிந்துவகைகள்." - 31. பாசதியார்: மு னக {1}. 82. குற்றாலக் குறவஞ்சி செய்-21. 38. வாம் பாட்டிச் சித்தர் பாடல் 34. குற்றாலக் குறவஞ்சி .9 {1) - * சிந்து-ஒரெதுகை பெற்ற இரண்டடிகள் அளவொத்து வருதல் சித் தாகும் இரண்டேயன்றி நான்கடிகள் ஓரெதுகையாய் வருதலும் உண்டு. ஒாடியின் மேனைத்தொடை எடுப்பின் முன்னும் பின்னும் உள்ள அரையடி இங்கு அடி.எனவே வழங்கப்பெறும், இது குறளடிமுதல் எல்லா அடியானும் astro தளை வரையறை இல்லை. மோனைத் தொடை எடுப்பின்முன்னும் இம் உள்ள அடிகள் ஒத்துவருவது சமனிலைச் சிந்து; ஒவ்வாது வது வியனிலைச் சிந்து. . ... & . . . . . .3'