பக்கம்:பாட்டுத் திறன்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 337 பெறவைக்கலாம். கலை, வடிவம், வரலாறு போன்ற செய்தி களில் காம் எவ்வளவு ஆழ்ந்திருந்த போதிலும், மேற்கூறிய கவி தையின் முதனிலைக் கூறுகள் எவ்விதத்திலும் நம் பார்வை யினின்று கழுவாமல் காத்தல் வேண்டும்' என்று அட்சன் கூறு வதை ஈண்டுச் சிந்திக்க வேண்டும். இது கருதியே கவிதையைப் பற்றிக் கூறவந்த தொல்காப்பியரும், "இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’’’ என்று கூறிப்போனார். தமிழ்க்கவிதைகள் பெரும்பாலும் அறங் கூறும் இயல்பும் கவிதை இயல்பும் கொண்டே திகழ்கின்றன. 25. Hudson, W. H. An introduction to the Study of Literature p. 95. 86. செய்யுளி நூற் 230 (இளம்}. ur.-88