பக்கம்:பாட்டுத் திறன்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 355 புகழ் தன் கதவைத் திறந்துவந்து கட்டி அணைக்கும். தேச வேள்வியில் தியாகம் செய்தால் # (#5)" வாசலில் வாழப் புகழ் வரங்கேட்கும், வெறுத்தால் விரும்பும் விரும்பினால் வெறுக்கும்-இந்த அதிசயக் காதலியின் சுயம்வர மண்டபத்தில் நகல் நளன்களின் நெரிசலே அதிகம்-அதனால் அசல் களனுக்கே ஆபத்து ஏற்படும்-ஆனால் மாலை விழுவதில் மாற்றம் கிடையாது. எதிர்ப்புக் கிரகங்கள் எப்படிச் சுழன்றாலும் ஒருவரின் கீர்த்தி வெளிச்சத்தைக் கிரகணிக்க முடியாது. எவரும் ஏசாத ஏசுபிரான் முடிதரித்த முட்களே, மலாகளாய் அவாபுகழ மணத்தைப் பரப்பின. 整8 粉签始影酸 切 银 *邻罗必狩 兹 என்ற ஒற்றை மரணமும் ஓராயிரம் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் புகழ்பற்றி வரும் கவிதைப் பகுதிகளும், கவிதையின் வடிவழகிற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன. 11. தீவுகள் கரையேறுகின்றன . பக். 81 - 70,