பாட்டுத் திறன் 391 அழகுக் கண்ணகிகள் என் மனத்தைக் கற்பழித்து விடுகின்றார்கள் காதல் உணர்வுபற்றி நாகரிகமாகப் பேசுகின்றது கவிதை. அழ கிய மங்கையரைக் காணும் போது ஆண்மனம், சலனப்படுவதை அற்புதமாகக் காட்டுகின்றது கவிதை. கினைவிருக்கிறதோ...?' என்ற தலைப்பில ஒரு கவதை காதல் தோற்று வேறொருவருக்கு மணமானபின் காதலன் அவளுக்கு எழுதுவதாக அமைந்த ஒரு கற்பனைக் கடிதம். அதில் சில பகுதிகள்: ஒரு கோடைக் காலமும் ஒரு கூதிர் காலமும் கழிந்த பின்னரே... கம் பெற்றோர்களிடம் நம்மைப் பற்றிஊர் பிரஸ்தாபித்தது. உடனடியாக உன் ஜாதகமும் என் ஜாதகமும்... பண்டிதர்களால் பரிசீலிக்கப்பட்டுஉனக்கிருக்கும் செவ்வாய் தோஷம் எனக்கில்லை என்று தீர்ப்புக் கூறப்பட்டது! உன் தந்தைஒரு தேர்தல் அதிகாரியாக இருந்து என் வேட்பு மனுவை கிராகரித்தார். ஜாதகங்கள் போட்ட ஜாதி வோட்டுகளால் ஜெயித்து விட்ட 8, பொய்க்கால் குதிரைகள் பக். 82.