பக்கம்:பாட்டுத் திறன்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 435 கொள்ளச் சிறிதளவு செலவிடுபவர்கள். இரண்டாம் கிலையினர் பொருள் சேர்ப்பதன் கோக்கமே இத்தகைய இனங்களில் செல விடுவதற்காகவே செலவிட்டுக் களியாட்டம் ஆடுவதற்காகவே. இதனை மனத்திற் கொண்டே, சிலர் மட்டுமே தங்களுக்காகச் சமைத்ததில் உனக்குப் பங்கு தருகிறார்கள் } }ᏋafᏑ உனக்காகவே சமைக்கிறார்கள் என்று பேசுகின்றார் கவிஞர். இங்) & a - பிச்சைக்காரனாகச் சொல்லும்போதே ஒரேகல்லில இரண்டுகனி களை உதிரச் செய்து விடுகின்றார்.மனிதன் என்ற ஒரு மாபெரும் ஆற்றல் காமம், பசி என்ற இரண்டினாலும் அற்பமாக்கப் பெறு வதை அற்புதமான உக்கிரத்தோடு சொல்லிவிடுகின்றார். கவிதை யிலுள்ள இப்படிமம் வாமனாவ தாரமாகி சிற்பதைக் ஆாண்கின் றோம். - புலன் உணர்வுக்குத் தீனி போடவே அலைந்து திரியும் மானிட விலங்குகள் காமத்தால் கருகி அழிந்துபடுவதை, தங்கள் ஆன்மாக்களின் பசியை அலட்சியம் செய்து விட்டு உனக்குப் படைக்கிறார்கள் என்ற பகுதியில் முத்தாய்ப்பாகக் காட்டிவிடுகின்றார். பலர் தங்கள் தெய்விகத் தோட்டத்தில் மலர்ந்த மலர்களையும் பறித்து இறைவனுக்குச் சூட்டாமல் விரசத்தைத் தூண்டும் சீனது மார்பில் மாலையாக அணிவிக்கின்றார்கள் என்பதை, ஜீவ ஒளிமிக்க கனவுகள் பாய்ச்சி அருமையாக வளர்த்த - தங்கள் தோட்டத்துத் தெய்விகப் பூக்களை விரசக் கணுக்கள் முண்டும் உன் மார்பில் சூட்டத்தான் எவ்வளவு பேர்? என்ற பகுதி அற்புதமாகக் காட்டி விடுகின்றது.