பக்கம்:பாட்டுத் திறன்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 பாட்டுத் திறன் கினைவிருக்கிறதோ? அன்யே! நினைவிருக்கிறதோ? எதை மறந்தாலும்ஒன்று சொல்கிறேன். இதை நினைவில் வை; இனிக்குஞ் சேதி: செவ்வாய் தோஷத்தால் கம் போன்ற ஏழைகளின் சந்தோஷங்கள் கசுக்கப் படுகின்றன என்பதற்காகவே தற்போது... விண்வெளிக் கலங்கள்செவ்வாயை வெல்லும் முயற்சியில் விரைந்து கொண்டிருக்கின்றன: சாதி வெறியைப் பற்றிச் சரியான கிண்டல்! இந்தவெறி உண்மைக் காதலைப் பலியாக்கி விட்டதைக் கிண்டல் செய்கின் றது கவிதை! எள்ளல் குறிப்புள்ளவை. பொய்க்கால் குதிரைகள்!' என்ற தலைப்பிலுள்ள ஒரு கவிதை: தேசப் பிதாதண்டி யாத்திரை செய்தது போல். எங்கள் தலைவர்கள் கிண்டி யாத்திரை செய்கிறார்கள்! மூக்கு துணியால்வெற்றி முனையை முத்தமிட்டு விட்ட குதிரைகளுக்குக் கோப்பைகள் வழங்கவேகோட்டையிலிருந்து இவர்கள் கிண்டிக்கு வருகிறார்கள், 12, r. பக் 158,