பக்கம்:பாட்டுத் திறன்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፏöö பாட்டுத் திறன் இக்தி எதிர்ப்பு இயக்க த்தைஇன்றே கிறுத்துங்கள்; ஒருமைப் பாட்டிற்கு ஐறு செய்யா தீர்கள்உங்களை விட எங்களுக்கு இந்தியா முக்கியம்! மாணவர்கள் மந்திரியைப் பார்த்துஅந்த வாக்கியத்தை வினாவாக வைத்தார்கள்: எங்களை விட உங்களுக்கு இந்தியா முக்கியம்? மைய அரசின் மொழிக் கொள்கையை எள்ளுகின்றது கவிதை. இங்ங்னம் புதுக் கவிதைகள் காட்டு கடப்பினைப் பற்றிய, சமூகத் தவறுகளைப் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை மக்கள் முன் எடுத்து வைக்கின்றது. கலை கலைக்காக அன்று, அது வாழ்க்கைக்காகவே' என்ற உண்மையை வலியுறுத்து கின்றது. கவிதை யதுபவத்தின் மூலம் வாழ்க்கை யதுபவத்தை எடுத்துக் காட்டுகின்றது.