பக்கம்:பாட்டும் கதையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரு வந்தாங்கோ?

அண்ணன் வந்தாங்கோ

என்ன சொன்னாங்கோ?

சின்னச் சின்னக் கணக்கிரண்டு

போடச் சொன்னாங்கோ

கதையும் பாட்டும் எடுத்துவைத்துப்

படிக்கச் சொன்னாங்கோ

கட்டுச் சோற்றைத் தின்றுவிட்டுத்

தூங்கச் சொன்னாங்கோ.

28