பக்கம்:பாட்டும் கதையும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



படையல்

நாலாய் வகுத்திட்ட

அறம்பொருள் வீடின்பம்
நம்மைச் சார

மேலாம் கருத்துக்கள்

மின்னத் தமிழ்மொழியில்
நல்ல நல்ல

நூலாய்ப் பதிப்பித்து

நுமக்கென்றும் சலியாமல்
தொண்டு செய்த

'வேலாயுதன் றனக்கு

விரும்பிப் படைக்கின்ரறோம்
இந்த நூலை.
ஈரோடு-1
இங்ஙனம்
பதிப்பகத்தார்
10-02-65