பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபாணாற்றுப்படை 19

கண் களைத் திறந்து பார்ப்பதைப் போல اس «nه ( ill nu ulیا அ. துலா பாளிகையின் வாயில் திறந்து கிடக்கும் _i ய | ய | ருத்தத்தனார் கூறுகிறார்.

பொரும் க் காயினும் புலவர்க் காயினும் அருமறை காவின் அந்தணர்க் காயினும் கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன அடையா வாயில்

-சிறுபாணாற்றுப்படை : 203-206

அவனைப் புகழ்ந்து பாடினால் வேலைப்பாடமைந்த . தயையும் யானை குதிரைகளையும் ஆடை அணிகலன் களையும் அளவின்றித் தருவான் என்கிறார் புலவர்.

நத்தத்தனார் பாடியுள்ள இச்சிறுபாணாற்றுப்படை யில் வறுமையுற்ற ஒரு நாய்க் குடும்பம் அவலந்தோன்ற வருமாலிக் கப்பட்டுள் ளெது. குட்டிகளை ஈன்ற நாயொன்று க. க், உணவு கிடைக்காமை காரணமாகப் பால் சுரக் காமல், அதனால் தான் ஈன்ற குட்டிகளுக்கும் பாலைக் கொடுக்க வழியில்லாமல் அந்நாய்க்குட்டிகள் பாலில்லாத

வறுமுலையைப் பற்றியிழுக்க வருந்தி வீட்டின் அடுக்களை பில் வாழ்கிறது

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை

கறவாப் பால் முலை கவர்தல் கோனாது

புனிற்றுகாய் குரைக்கும் புல்லென் அட்டில்

-சிறுபாணாற்றுப்படை : 1.30-132

வன நாய்க்குடும்பத்தின் வறுமையைக் காட்டுவதன்மூலம் பணப் குடும்பத்தின் வறுமை வாழ்வினைப்படம் பிடித்துக் காட்டி விடக் காண்கிறோம்.

காவெளி ஊட்டிய கவர்கணைத் துாணிப் பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்