பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடி காய்சின வேந்தன் 3 அடுத்து, ஆழ்வார் நாயகி சமாதியில் இருந்து பேசின. தொலைவிலி மங்கலம் என்னும் இரட்டைத் திருப்பதிக் குப் போகச் சித்தமாகின்றோம். நாயகி பாவனையில் இரண்டு பாசுரங்களையும் சேவித்த நமக்கு அதே நிலையி லிருந்து கொண்டு தொலைவிலி மங்கலத்து எம்பெரு மானைச் சேவிக்கும் பேறு கிட்டினதே என்று அச்சமாதி கலையாது சிற்றுக்து ஏறி அத்திருத்தலத்தை நோக்கி விரைகின்றோம்.