பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தோழி தாயருக்குக் கூறுதல் பின்னை கொல்,நில மாம கள்கொல் திருமாம கள் கொல், பிறந்திட்டாள்? என்ன மாயங்கொ லோ!இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால் முன்னி வந்தவள் நின்றி ருந்துறை- யும்தொ லைவில்லி மங்கலம் சென்னி யால்வணங் கும்அவ் வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே’ -நம்மாழ்வார்

2. திருவாய் 6.5:10