பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

வைணவ இலக்கிய உலகில் தம் எழுத்துப் பணியில் பல நூல்களை ஆழ்வார்கள் ஆய்வு மையம் மூலம் வெளிகொணாந்தவர் மறைந்த தமிழறிஞர் புலவர் த. கோவேந்தன். தம் இறுதிகாலத்தில் எழுதிய நூலே உங்கள் “கைகளில தவழும்” பாரதத்தில செழித்த வைணவம் என்ற நூல்.

எழுததுப் பணியை தம் இறுதி நாள் வரை இடையறாது சோர்வினறி செய்தவர் புலவர் த. கோவேந்தன் தம் இறுதிக் காலத்திறகுள் இந்நூல் வெளிவர மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இயலவில்லை. அவர் மறைக்குபின் அவரது இரண்டாம் புதல்வர் எழில்முத்து இதனை செபபனிட்டு நூல் வடிவம் பெற பெரிதும் உதவினார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்றும் நன்றி.

வைணவ இலக்கிய உலகில் இந்நூல் தனி முத்திரையைப் பதிக்கும் என நம்புகிறேன்.

அன்புடன்

எல். ஆர். வேலாயுதம்