பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை iss பிவிருந்து எடுக்கப்பெற்ற சில பகுதிகள் நல்ல சாம்பின்’ களாகும்-. - உங்களுக்கு வம்பு பேசப் பிடிக்குமோ என்று யாரையாவது ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். துடியாக என்ன பதில் வரும் தெரியுமா? எனக்குப் பிடிக்காது என்பது தான். பொதுவாக வம்பு பேசுவதை சற்று கண்யக் குறைவான காரியமாகத் தான் யாரும் நினைப்பது சகஜம். இதை மனதில் கொண்டே ஆண் :ன் பெண்களைப் போல நம்மால் வம்பு பேச முடியுமா என்கிரு.ர்கள். பெண்களோ இந்த ஆண்கள் வம்பு இருக்கிறதே அதற்கு ஈடு கொடுக்க தம்மால் முடியாது’ என்கிருர்கள். இருசாராரும் தங்களுக்கு அந்தத் திறமையில்லே என்றும் மற்றவர்களுக்குத் தான் இருக்கிறது என்றும் பெருமையாகச் சொல்வது போல் இகழ்ந்து பேசிக் கொள்கிரு.ர்கள். இதைவி. ஆமாம், அம்பு பேசும் திறமை எங்களுக்குத் தான் இருக்கிறது. அதற்கு தாங்கள் பெருமைப்படுகிருேம். என்று இருசாராரும் சொல்லிக் கொண்டால் என்ன? சிறுமையாக ஒருவர் கருதி மற்றவருக்குக் கொடுக்கும் அந்தப் பட்டத்தை தாங்களே வலிய அணிந்து கொள்ளக் கூடாது? ஒரு சாராதை மற்முெரு சாரார் இகழ்வதற்கு காரணம் அவரவருக்கு வம்பு பேசும் திறமையின் நம்பிக்கை யில்லாதிருப்பது தான். அதை மறக்கவே ஒருவர் மற்ருேரு வரைக் கேலி செய்யத் தோன்றுகிறது. எனக்குப் படுகிறது. இதுதான். வம்பு பேசுவது ஒரு தனிக் கலையாகும். இந்தக் கலையை அப்பசிக்கவோ அல்லது ரசிக்கவோ ஒரு பக்குவம் ஏற்படுவதற்கு பயிற்சி வேண்டும். சாதகம் கூட வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்வேன்.' extr-i}