பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பாரதிக்குப் பின் புஷ்டிச்ச தேசமும், கைசளும் நெஞ்சும், அவன் காக்கி நிக்க ரும் உடுப்பும், கோவித்தன் கல்லுளி மங்கன் தான்; ஆளுலும் நல்ல மனசொள்ளவன். நண் ணி உள்ளவன். அவன் வேலை யெல்லாம் தீந்து வந்திருத்தான். அவன் பாடு ராஜகாரியம்." கோவிந்தனும் சாலைப் பட்டாணிகம் :ேசுகிற சம்பா ஷணையில் கேரளத் தமிழின் தன்மையைக் காணலாம்

  • நீரும் அந்த த்ெ ம்மாடிகளுக்கு ஒற்றைக்கு ஒற்றை சொல்லுதினலே தானே-அவனுகளும் கூத்து காண உம்மைப் போட்டு கொகைக்கான். அவனுக ஒண்ணெ சொன் ஞ செவி கேக்கவேண்னு போயிர வேண்டியது தானே.”
  • இத்தரையும் நாளு அப்படி பளகவியே கோவிந்தா. எப்படிப்பட்ட வன் நான். எப்பிடி இருந்தவன் நான் சாலை கடையிலே என் இனக் காட்டியும் வலிய ஊச்சாளி ஆரு இருந் தா? எனக்கு ஆன காலத்திலே இந்த மாதிரி ஒரு சுண்டைக் காய் மோன் நேரிலே வந்து நிப்பாளு? இப்போ வாய் அறைக் க்ாடிெ சாளப் பட்டாணிண்ணு நடுரோட்டிலே நிண்ணு கூப்பிடுதான். பொறுக்கல்லே எனக்கு.?

"நீருகெடந்து வெட்சாளப் படாமெ கெடயும். எட்டு தானத்தெ பாடும் போவட்டு: . ஒரு பச்சே இந்த எட்டு நானத்தெ மருந்து குத்தி வைப்பிளுலே, கை நீரும், வலியும் பழுப்பும் கொறையும். கொஞ்சம் சமாதானமாக இரியும்." இவ்வாறு சாலை பஜார் தமிழ் ஒலிக்கும் கதைகன் பல வற்றை மாதவன் எழுதியிருக்கிருர், அவருடைய புனலும் ம்ணலும் நாவலிலும் உழைப்பாளிகளின் பேச்சில் அடி படுகிற மலையாளத் தமிழை அவர் திறமையாக எடுத் தாண்டிருக்கிமூர்.