பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 243 'கல்யாணராமன் மிகவும் மனத்தில் வாழ்பவன், "இளைஞர்களுக்குத் தான்-மிக இளைஞர்களுக்கு, மிகவும் மிக சுவாரஸ்யமான விஷயம்’, மிக ஒழுங்கான பற்கள்.” "மரபுகளை மீறி, இஷ்டம்போல் சொல், சேர்க்கைகன் பண்ணி எழுதுவதன் மூலமும் சுஜாதா நடையில் புதுகை கூட்டுகிருர்: "விஜயா மெடிக்கல்ஸ் காலண்டர் ஒன்றில் ஹேமா நாட்காட்டினுள்." அந்த டம்ளரை பிரமித்தேன்.” மாலை போ டு கி ரு + க ள்-ஃப்ளாஷ்ச்சிடுகிருக்கள் 'பட்சிகள் டிர்ர்ர்ரிக்க’ "அங் கங் கங் கங்கே அலட்சியமாக: 'அவர்கள் 4 வரும் என்னை அணுக’ ‘எஸ் சார் என்றேன் பெரிய எழுத்தில்’ பிரதமரின் கீச்சுக் குரல் ஒலிபெருக்கிக் கொண்டிருந்தது: யார் யாரோ ஹாலேனை ஹலோ செய்தார்கள்.” {டெலிபோனில்) மற்முெரு நம்பர் தந்தார்கள். அந்த மற்ருெருவைச் சுற்றினேன்.” இப்படி எத்தனையோ காணலாம். வார்த்தையையும் பொருளையும் வைத்து விளையாடுகிற சொல் சாதுரியத்தை பன்’ (Pus) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். சிலேடை நயம் என்று தமிழில் சொல்லலாம் இந்தச் சொல் அம்மானையை சுஜாதா திறமையாகக் செய்து வருவதை அவருடைய படைப்புகளில் இடைக்கிடை காண முடியும்.