பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 23 அங்கீகரித்திருக்கிருர்கள். கவிதை, கட்டுரை, கலை, சமூகம், அரசியல் முதலிய பல துறைகளிலும் அக்கறை கொண்டி ருந்த சுய சிந்தனையாளனுக அவர் விளங்குகிரு.ர். கவிதை யில் பல சோதனைகள் செய்தது போலவே, அவர் வசனத் திலும் செய்திருக்கிருள். எனவே பாரதியின் உரைநடையி விருந்தே இச்சிந்தனையைத் தொடர்வது பொருத்தமுடை வது ஆகும்.