பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*6 பாரதிக்குப் பின் பார்த்து சாரம் கட்டிவிட்ட மாதிகி புருவம்; மல் வேஷ்டி, கிட்டித் துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில், வறுமையின் இருளடித்த "கர்ப்பக்கிருகம்’-இவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை. லேயன்ன கேளு வீஞ ஜவுளிக் கடையில் அவருக்கு சேவகம், பட்டணத்திலே அந்தக் காலத்தில் குண்டு விழுந்தபோது, முறித்து மூடிய ஜவுளிக்கடை ஒன்றின் ஸ்பிளிண்டர்ஸ் களாக திருநெல்வேலி மேற்கு ரத வீதியில் வந்து விழுந் தார். அன்று விழுந்த இந்த சதைப் பிண்டம், இன்றும் நாடியின் தாள அமைதி குன்ருமல் அடித்துக் கொண்டிருக் கிறது. அவர் மாறியது கிடையாது. அவரது குடும்பமும் மாறியது கிடையாது. அவருடைய சேவகமும் மாறியது கிடையாது." (சிவசிதம்பர சேவுகம்) எதையும் புதுமையாக எடுத்துச் சொல்ல விரும்பிய சொ. வி. ஆங்கிலச் சொற்களை ஆங்காங்கே தாராளமாகக் கையாண்டார். தமிழ் உரைநடையில் புதுமைகள் பண்ணு வதற்காகவும் தனி நயங்கள் சேர்ப்பதற்காகவும் ஆங்கில வாக்கிய அமைதிகளை அவர் எடுத்தாண்டார். “காம்பவுண்ட் சேன் டன்ஸ்', 'காம்ப்ளெக்ஸ் சென்ட ைஸ்' என்று சொல்லப் படுகிற முறைகளைத் தமிழிலும் அவர் பிரயோகிக்கத் தயங்க வில்லை. வாக்கியங்களுககு அடுக்கும் எடுப்பும் தந்தன. அவை. சொ. விருத்தாசலம் எழுதிய பேசிஸ்ட் ஜடாமுனி என்ற, இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முளொலினி யின் வாழ்க்கை வரலாற்றின் ஆரம்பம் இதற்கு நல்ல உதாரணமாக அமையும். "கிறிஸ்து முனி பிறந்த பின் 1936 வருஷங்கள் கழித்து மே மாதம் 5-ந் தேதி மாலை 7.30 மணிக்கு... அதாவது, அந்த மகானின் உபதேசங்கள் யாவும் வேரூன்றி, பரந்து, தழைத்து-ஆளுல், மனித நினைவை ஒவிட்டு ஆகன் ஐபோகப் போதிய காலம் கடத்து..