பக்கம்:பாரதிதாசன் உவமைநயம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் காணும் நயங்களைக் கூறும் நூல்கள் எத்த னையோ வந்துள்ளன. தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவித்த முன்னணி இலக்கிய வாதி நண்பர் வல்லிக்கண்ணன் அவர்களின் 'பாரதிதாசன் உவமை கயம்' என்னும் இந்நூல், அவற்றிலெல்லாம் அற்புதமானது. கமலா பிரசுராலயம் அமைப்பின் பதிப் புரிமை கொண்ட உவமை நயம்' நூலின் மறு அச்சு இது. நூலின் உரிமையைப் பெற்ற, தமிழ் பதிப்பகத்துறை முன்னோடிகள் மூவரில் ஒருவரான திரு. முல்லை ப. முத்தையா அவர் கள் மறு அச்சு செய்து கொள்ளும் உரிமையை எமது நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார். அவரது அன்பிற்கு நன்றி -ராஜகுமாரி பப்ளிகேஷன்