பக்கம்:பாரதித் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HI6 பாரதி தமிழ்

வருவார்களானல் ஆரிய பூமியானது மறுபடியும் புராதன காலத்துப் பெருமையைக் காட்டிலும் மேற் பட்ட பெருமைக்கு வந்துவிடும்.

குறிப்பு:- ஸ்வாமி அபேதாநந்தர் 15 ஜூலை 1960-ல் சென்னைக்கு விஜயம் செய்தார்.

அபேதாதந்ந ஸ்வாமிகள் மீது ஸ்தோத்திரக் கவிகள் என்ற பாடலும் இது சமயம் எழுதப்பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/109&oldid=605355" இலிருந்து மீள்விக்கப்பட்டது