இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாதா மணி வாசகம்
1914-இல் இப்பெயருடன் தென்னப்பிரிக்காவில் பாரதியாரின் நூல் ஒன்று வெளியாயிற்று என்று பாதி நூல்கள் முத்ல் தொகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்நூலில் அடியிற்கண்ட பாடல்கள் வந் துள்ளன:
|
!
l
09. 叠参
சரஸ்வதி தேவியின் புகழ் ஸ்மூர்ய தர்சனம் வெண்ணிலா
ஹே காளி! மகா காளியின் புகழ் மகா சக்தி பஞ்சகம்
. மகா சக்தி வாழ்த்து
வெற்றி அச்சமில்லை
சங்கு அறிவே தெய்வம் பரசிவ வெள்ளம்