புதுச்சேரியில் புயற்காற்று 227
அரியாங்குப்பம், குறிச்சிக்குப்பம் மு. த லி ய பாக்கத்துக் கிராமங்களிலெல்லாம் ஜனச் சேதமும் வீடு நஷ்டமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
LJov) வாலிபர்கள் ஜனக் கஷ்டத்தை இயன்ற வரை நீக்கும் பொருட்டாக அன்னதானம் செய்து வருகிறார்கள். இன்றுகூட ஊதலடிக்கிறது.
புயற்காற்றுத் தேவரை வ ண ங் கு கி ேரு ம் அவர்கள் உலகத்தில் சாந்தி யேற்படுத்துக.
(வெள்ளி நவம்பர் 24, புதுச்சேரி)
புதன்கிழமை ராத்திரி அடித்தது புயற்காற் றில்லை. அது மருத்து தேவர்களின் களியாட்டம். தெருவெல்லாம் ஒடிந்த மரம். காடு தோட்ட மெல்லாம் அழிந்த வனம். பயிரெல்லாம் வெள்ளம் போன தரை.
வீடெல்லாம் இடி சுவர் ; பல கிராமங்களிலே கூரை வீடுகள் அநேகமாக ஒன்றுமில்லை யென்று சொல்லுகிறார்கள். கடற்பாலத்திலே போட்டிருந்த ஆஸனப் பலகைகளைக் காற்றுக் கொண்டு போய் விட்டது. கலவை காலேஜில் பெரிய மகிழ மரம் ஒடிந்து விழுந்துவிட்டது. ஜன்னல்கள் சேதம். இன்று வெள்ளிக்கிழமையான போதிலும் காற் றுக்காக ரஜா. பெரிய காலேஜிலும் ரஜா.
அனேகமாக எல்லாக் கச்சேரிகளிலும் ரஜா வாகவே நடந்து வருகிறது. காந்த வி ள க் கு க் கம்பிகளை இப்போதுதான் ஒரு ஒரத்தில் ஒட்டத் தொடங்கியிருக்கிரு.ர்கள். தெருவில் வ்ெட்டுண்டு கிடக்கும் மரங்களை இன்னும் எல்லா இடங்களிலும் எடுக்கத் தொடங்கவில்லை. பல இடங்களில் காக் கைகள் விழுந்து செத்துக் கிடக்கின்றன. இந்த மாதிரி உற்பாதம் எந்தக் காலத்திலும் பார்த்தது