இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்திரக்காரருக்குக் கடிதம்
9 (gNA 1918
ஓம் சக்தி
தங்களுக்கும் எனக்கும் பின்னே எழுதிக்கொள் ளக் கூடிய உடன்படிக்கைப்படி ஏற்படப் போகிற புஸ்தக வியாபார ஸம்பந்தமாக இப்போது தங்க வரிடம் முன்பணமாகப் பெற்றுக்கொள்ளுகிற ரூபாய் நூற்றைம்பது ரூ. 150-க்கு இதை ஏற்புச் சீட்டா கவும் கடன் பத்திரமாகவும் அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். 9 ஆக, சி. சுப்பிரமணிய பாரதி
பூரீமான் டி. ஜி. கிருஷ்ணசாமி பிள்ளையவர்கள்,
நாச்சியார்கோயில் சித்திரக்காரர்.