இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூரீ ரவீந்திர திக் விஜயம் 517
அப்யாஸ்த்தாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத் தில் எய்திவிட முடியும். அஃதே வேதரஹஸ்யம்.
இந்த ஆத்ம ஐக்கியமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பா வுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்த்ர கவிச் சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ஙனம் அற்புத வழிபாடு செலுத்திற்று.