இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
520
1908 gr.
செப்.
அக்.
1908
1909 செப்,
1909
பாரதி தமிழ்
ஸ்வதேச கீதங்கள்-முதல் கவிதை
நூல்.
இந்நூலில் அடங்கிய கவிதைகள் :
வந்தே மாதரம்-1 வந்தே மாதரம்-2 நாட்டு வணக்கம் எங்கள் நாடு நடிப்புச் சுதேசிகள் தொண்டு செய்யும் அடிமை மேத்தா திலகருக்குச் சொல்வது லாஜபத்ராய் துதி லாஜபத்ராய் பிரலாபம் தாதாபாய் நவுரோஜி பூபேந்திர விஜயம் சுதந்திரப் பெருமை மாஜினியின் பிரதிக்கினை புது வருஷம்
சென்னையில் வெளியான வார
இதழ் இந்தியா நிறுத்தம்.
20 புதுச்சேரி இந்தியா தொடக்கம்
லோக மா ன் ய பாலகங்காதர
திலகர் - கவிதை - எம்._வி. ஈசுவர அய்யர் எழுதிய பூரீ திலக ரின் ஜீவிய சரிதம் என்ற நூலில்.
7 விஜயா தொடக்கம்-கர்ம யோகி
தொடக்கம்.
ஜன்ம பூமி-சுதேச கீதங்கள் இரண்
டாம் பாகம்.
இதில் அடங்கிய கவிதைகள் :
ஜாதீய கீதம் ஜய பாரத !