பக்கம்:பாரதித் தமிழ்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

1908 gr.

செப்.

அக்.

1908

1909 செப்,

1909

பாரதி தமிழ்

ஸ்வதேச கீதங்கள்-முதல் கவிதை

நூல்.

இந்நூலில் அடங்கிய கவிதைகள் :

வந்தே மாதரம்-1 வந்தே மாதரம்-2 நாட்டு வணக்கம் எங்கள் நாடு நடிப்புச் சுதேசிகள் தொண்டு செய்யும் அடிமை மேத்தா திலகருக்குச் சொல்வது லாஜபத்ராய் துதி லாஜபத்ராய் பிரலாபம் தாதாபாய் நவுரோஜி பூபேந்திர விஜயம் சுதந்திரப் பெருமை மாஜினியின் பிரதிக்கினை புது வருஷம்

சென்னையில் வெளியான வார

இதழ் இந்தியா நிறுத்தம்.

20 புதுச்சேரி இந்தியா தொடக்கம்

லோக மா ன் ய பாலகங்காதர

திலகர் - கவிதை - எம்._வி. ஈசுவர அய்யர் எழுதிய பூரீ திலக ரின் ஜீவிய சரிதம் என்ற நூலில்.

7 விஜயா தொடக்கம்-கர்ம யோகி

தொடக்கம்.

ஜன்ம பூமி-சுதேச கீதங்கள் இரண்

டாம் பாகம்.

இதில் அடங்கிய கவிதைகள் :

ஜாதீய கீதம் ஜய பாரத !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/519&oldid=606001" இலிருந்து மீள்விக்கப்பட்டது