பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & தையும் காணவில்லை. இன்னும், உடல் பார்ப்பாயிைன் தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகள் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம். உண்டாகுக ஆதலால், (அவ னுடைய) தேஹம் பிராமணஞ்: மாட்டாது. ஆயின், பிறப்புப்பற்றி பிராமணன் எ கொள்வோமென்ருல், அதுவுமன்று. மனிதப் S ஜந்துக்களிடமிருந்துகூடப் பல ரிஷிகள் பிறந்தார்கள் என்i கதைகளுண்டு. ரிஷ்யசிருங்கர் மானிலிருந்தும், ஜாம்பூச்! நரியிலிருந்தும், வால்மீகர் புற்றிலிருந்தும், கெளதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்டிருக்கிருேம். அதுபோக, வளிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர்; வியாஸர் மீன் வலைச்சியின் வயிற்றில் பிறந்தவர்; அகல் தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முள் ளிைல் ஞானத்தில் பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷ் களின் பிறவிவகை தெரியாமலேயே இருக்கிறது. ஆசை யால், பிராமணத்துவம் பிறப்புப் பற்றியதன்று. ஆயின், அறிவினல் பிராமணன் எனக் கொள்வோமென்ருல் அதுவுமன்று. கூடித்திரியர் முதலிய மற்ற வர்ணத் தவர்கள், கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளிகளாயிருக்கிரு' கள். ஆதலால், அறிவுபற்றி ஒருவன் பிராமண் ஆகமாட்டான். ஆயின், செய்கை பற்றி ஒருவனப் பிராமணனுகக் கொள்வோமெனில் அது வு ம ன் று. பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூவகைச் செயச் களும், ஒரே விதமான இயற்கையுடையனவாகவே காணப் படுகின்றன. முன் செயல்களால் தூண்டப்பட்டு, ஜனங் ளெல்லோரும் பின் செயல்கள் செய்கிரு.ர்கள். ஆ தலால் செய்கைபற்றி ஒருவன் பிராமணய்ை விடமாட்டான், பின், தர்மஞ் செய்வோனைப் பிராமணனுகக் கொள்விே மென்ருல், rத்திரியன் முதலிய நான்கு வருணத்தவரு' தர்மஞ் செய்கிருர்கள். ஆதலால், ஒருவன் தருமச் செய்