பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1–4 விட்டால் கடகடவென்று உரக்கச் சிரிப்பாராம். தமிழை இழிவாகப் பேசுதல், பெண்ணே இழிவாகப் பேசுதல், நான் டை இழிவானப்பேசுதல் என்ருல் பாரதியாருக்கு அடங்கா கோபம் வந்துவிடும். அப்பொழுது மிகக் கூரிய வசன களால் தமது கோபத்தை வெளிப்படுத்தி விடுவார். அடுத் கணத்தில் அதை மறந்துவிடுவார். நகைச்சுவை வஞ்ச, புகழ்ச்சி மட்டும் பாரதியாருக்கு இயல்பாகவே அமை திருந்தது என்பதற்கு மேலும் ஒர் எடுத்துக் காட்டா அமைகிறது இந்தக் கதை. இதனுல்தான் தமது வறுமை துன்பத்தை மகிழ்ச்சியோடு பொறுத்துக்கொண்டிருந்தா என்பதை, இதுவரையிலும் அவரது கவிதையிலும் உ நடையிலும் பார்த்தோம். நகைச்சுவை என்ருல் வெறு வேடிக்கை அல்ல. அது என்றும் நகைப்பை உண்டாக் வல்லது. படித்துப்படித்து இன்புறலாம். சின்னச் சங்கர கதையையும், இடிப்பள்ளிக்கூடத்தையும், எலிக்குஞ் செட்டியாரையும் இப்பொழுது நினைத்தாலும் சிரிப் வருகின்றது. எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரு என்பதில் ஐயமில்லை. வறுமைத் துன்பத்திலும் நமக் நகைச்சுவையை அளித்த மகாகவியைப் போற்றுவோம். உண்மையான நகைச்சுவை எழுத்தாளர்கள் தமிழி அதிகமாக இல்லை. அந்த வகையிலும் முன்னேடியாக திகழ்ந்த நமது மகாகவியைப் போற்றிப் பாராட் வோமாக. வஞ்சனை செய்து ஜீவிப்பவன் நரி புனர்ஜன்மம் (2) புனர்ஜன்மம் என்ற கட்டுரையிலே மனிதனே மி. மாகின்றன். தேவாங்கு என்றும் வேட்டைநாய் என்ர் வெளவால் என்றும் கிளிப்பிள்ளை என்றும் மனிதன் பழிக்கிருர். அதே சமயத்தில் தர்மத்தை ஆதரி: