பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {} குயிற் பாட்டு 'வேடர்குலத் தலைவனுய வி.முருகன் என்பானின் சீரிய மகளாகப் பிறந்து வளர்ந்து பருவமெய்திய சின்னக்குயிலியை அவளது உற்ற மாமன் மகளுகிய மாடன் மணஞ்செய்து கொள்ள மனங்கொண்டான். தேன் மலைக்குத் தலைவகிைய மொட்டைப் புலியன் தன் மைந்தனுகிய கெட்டைக் குரங்க ஆணுக்கு அவளேப் பெண் வேண்டினன். வீரமுருகனே தன் மகளே கெட்டைக்குரங்கனுக்கே கட்டிக்கொடுக்க இசைத்தான். இச்செய்தி அறிந்த மாடன் மனம் புகைந்தான். அவனுக்குச் சின்னக்குயிலி ஆறுதல் கூறியகன்றுள். மனகாளுக்கு முன்னர் ஒருநாள் சின்னக்குயிலி, தன்னே யொத்த தோழியருடன் மாலே வேளையிற் சோலை யொன்றிற் புகுந்து விளயாடிக் கொண்டிருந்தாள். அப்போது மான் வேட்டை பாடிவந்த சேரமான் மைக்களுகிய இளவரசன் சின்னக்குயிலியைக் கண்டு காதல் கொண்டான். அவளும் மன்னவன் மகனேக் கண்டு மாமோகம் கொண்டு கின் மூன். "கண்ணுெடு கண்ணிணே கோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்பது உண்மையன்ருே அவர்கள் ஈருடல் ஒருயிராயினர். தனில் விழும் வண்டைப்போல, காந்தமிசை வீழும் காரிரும்பைப் போல, ുഖുl-് அவளே அரசகுமாரன் ஆசத்தழுவி இன்புற்குரன். இவர்கள் கூடியிருக்கும் இன் பக் காட்சியை மாடனும் தாங்கனும் ஓடி வந்து பார்த்து உள்ளங் கொதித்தனர். இருவரும் கோப வெறி கொண்ட என். இங்கிலேயைக் கவிஞர் குறிப்பிடு: யம் வியப்பிற் குரியது. ஆவிக் கலப்பின் அமுத சுகங் தனிம்ே மேவியங்கு மூடி யிருந்த விழிகான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஒங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிகான்கு" மன்னவன் மகனேக் கொல்லுதற்கு மாடனும் குரங்க ஆணும் வாளோங்கி வந்தனர். வேந்தன் முதுகில் இருவரும்