பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியகவி சி. சுப்பிரமணிய பாரதியார் பாடிய குயி ற் பாட் டு -سسسه جیم-سسس 1. கோலேக் குயில் கசக்ஸ் யிளம்பரிதி விசுங் கதிர்களிலே நிலக் கடலோர் நெருப்பெ.திரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவரு வேகத் திரைகளினுல் வேதப் பொருள் பாடி வத்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென் புதுவை யென் னுந் திருநகரின் மேற்கே சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை; தாற்கோணத் துள்ள பல நத்தத்து வேடர்களும் வந்து பறவை சுட வாய்ந்த பெருஞ்சோலை; அந்தமாஞ் சோலே ய தனிலோ காலையிலே 了伊 வேடர்வா ராத விருந்துத் திரு நாளில் பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான் கிளேவில் விற்றிருந்தே ஆண் குயில்கள் மேனி புளகமுற ஆற்றல் அழிவுபெற உள்ளத் தனல்பெருக சோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க் I 5 காலக் கடனிற் கருத்தின் றிக் கேட்டிருக்க இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோன், மின்னற் சுவை தான் மெலிதாய் மிகவினிதாய் வத்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் ಸ್ತ್ರ வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போஸ், 20 கு. பா.