பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 குயிற் பாட்டு முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க, தானமில்லாக் காதல் கொண்ட நானும் சிறு குயிலே வினிலே தேடியபின் விடுவந்து சேர்ந்துவிட்டேன். எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை; கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே # 1 {} காதற் கதையுரைத்து நெஞ்சம் கரைத்ததையும், பேதை நான் அங்குப் பெரிய மயல் கொண்டதையும், இன்பக் கதையின் இடையே தடையாகப் புன்பறவை யெல்லாம் புகுந்த வியல்பினே யும், ஒன்றைப் பொருள் செய்யா உள்ளத்தைக் காமவனல் 1 15 தின் றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும், சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும், இத்தனே கோ லத்தினுக்கும் யான் வேட்கை திரா மல் பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் Í 2 G எண்ணியெண் ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை; கண்ணிரண்டும் மூடக் கடுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். 8. நான்காம் நாள் நான்காம் நாள் என்ன நயவஞ் சனே புரிந்து வான் காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த பொய்மைக் குயிலென் ஃனப் போந்திடவே கூறிய தாள் மெய்மை அறிவிழந்தேன், விட்டிலே மாடமிசை சித்தந் திகைப்புற்ருேர் செய்கை யறியாமல் 5 எத்துங் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம் மீட்டும் நினைத்தங்கு விற்றிருக்கும் போழ்தினிலே, காட்டுத் திசையினில் என் கண்ணிரண்டும் நாடிய வால் வான த்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும் யானதனேக் கண்டே, இது நமது பொய்க்குயிலோ? f {} என்று தி ைகத்தேன், இருந்தொலைக்கே நின்றதனுல் நன்று வடிவம் துலங்கவில்லை; நாடு மனம் ஆங்கதன விட்டுப் பிரிவதற்கும் ஆகவில்லை; ஓங்கும் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்